தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலரை மார்ச் 30 ம்திகதி இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கடந்த சில நாட்களாக ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட பல இலங்கைதமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வாறு
Category: செய்திகள்
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது கொலைவெறித் தாக்குதல்
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள்,
கொரோனா வைரஸ் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!
வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கியிருக்கும் இலங்கையர்களை விரைவாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக தனிமைப்படுத்தல் வசதிகளை இலவசமாக வழங்குவதற்காக பத்து தனியார் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.தேசிய
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதிக்கு அனுப்பிய எழுத்து மூல ஆவணம்!
இலங்கை வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பில் கலந்துரையாடியதற்கிணங்க மூன்று கோரிக்கைகள் மற்றும் பரிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் யாழ்
ஏப்ரல் 8-ந் தேதிக்குள் செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை ஏவியது.இந்த ரோவர் விண்கலம் கடந்த மாதம்
எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருப்பவன் இந்த ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மேலும், பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கோரி
இலங்கை தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்த அதிமுக – பாஜக, கூட்டணிக்கு தமிழக மக்கள் தகுந்த தண்டனையை வழங்க வேண்டும் -ப.சிதம்பரம்
இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்த செயலினை கண்டித்த காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பச்சை துரோகம் செய்த அதிமுக
இலங்கையில் புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த விலையில் அரிசி!
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள், சதொச மற்றும் கூட்டுரவு விற்பனை நிலையங்களில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரசின் உத்தரவாத விலையின் கீழ் அரிசியினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் மூவர் பலி
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் மேலும்
ரஷிய விண்வெளி ஆய்வு மையம் பிரிட்டனின் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது
ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையம் இன்று சோயுஸ் விண்கலம் மூலம், பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 தொலைத்தொடர்பு மற்றும் இணையதள செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்ற ராக்கெட், புவி
