நேற்று அமெரிக்காவின் தெற்கு மாகாணமான அலபாமாவை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்து விழுந்தன. இதனால்
Category: செய்திகள்
திமுகவின் மரபையும் மாண்பையும் மனதில் வைத்து செயல்பட தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கொளத்தூரில் 3-வது முறையாக போட்டியிடும் நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:- தேர்தல் பரப்புரையில் திமுகவினர் கன்னியக்குறைவான
சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட சரக்குக் கப்பலால் உலகப் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை
உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர்கிரின் என்ற வணிகக் கப்பல் குறுக்கே சிக்கிக்கொண்டது. கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், அந்த
மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320- ஆக உயர்வு
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந் தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய
தலிபான்கள் தாக்குதலில் 10 ஆப்கானிஸ்தான் பொலீசார் பலி
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்
இந்திய ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு- மருத்துவமனையில் சிகிச்சை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் -ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் அளிக்கையில் நான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி
மத குருக்களுக்கு சம்பள வெட்டு – போப் ஆண்டவர் உத்தரவு
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கு வாடிகனும் விதிவிலக்கல்ல.வாடிகனில் கொரோனாவால் அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் இந்த
மும்பை மருத்துவமனையில் தீ விபத்து 10 கொரோனா நோயாளிகள் பலி பலர் படுகாயம்
மும்பை பந்தூப் பகுதியில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கீழ்தளத்தில் உள்ள வணிக வளாகத்தில் பிடித்த தீ, மேல் தளங்களில் உள்ள மருத்துவமனைக்கும் பரவியது. மருத்துவமனையில் தீ
ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலி மேலும் பலர் படுகாயம்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரெயில்கள் மோதியதில் 32 பேர் பலியானார்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து
