தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த நகை கடன்கள் ரத்து செய்யப்படும்-கனிமொழி எம்பி

தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் பாராளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தீர்கள்.

Read More

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு, துப்பாக்கிச்சூடு நடத்திய 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உள்ளூர் நேரப்படி

Read More

உலகின் முதல் நாடாக கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை சட்டம் இயற்றியது நியூசிலாந்து

ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசு அலுவலங்களில் வேலை செய்து வருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெறுவதற்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் இருந்து

Read More

மியான்மர் ராணுவம் அட்டுழியம் -மியான்மரில் ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.தலைவர் ஆங் சான் சூகி,

Read More

தொன்மையான பாரம்பரியமும், கலாச்சாரமும் மிகுந்த தமிழகத்தின் முதல்-அமைச்சர், அமித்ஷா, மோடியின் கால்களில் விழுந்து கிடக்கிறார்-ராகுல் காந்தி

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இன்று சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் அடையாறு வந்தார். அங்கு வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, மா.சுப்பிரமணியன், செல்வ பெருந்தகை ஆகியோருக்கு

Read More

காதலியை மலையில் இருந்து தள்ளிவிட்டு வாலிபர் தற்கொலை!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 300 அடி பள்ளத்தில் காதலியை தள்ளிவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவை அடுத்த மேலுகாவு பகுதியை

Read More

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு ஜெனீவா தீர்மானத்தை அச்சமின்றி எதிர்கொள்வோம் – இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது

Read More

அமீரகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 36 ஆயிரத்து 782 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 2

Read More

இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் அது அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது- ஜேவிபியின் தலைவர்

இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் அது அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தாக்குதலின் பின்னர் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றன

Read More

ஐநா இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் -பிரிட்டன்

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறுதல் நீதி மற்றும் மனித உரிமை விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவுவதற்கு தயார் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.பிரிட்டனின் அமைச்சர் தாரிக் அஹமட் பரோன் இதனை தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தில் இலங்கையுடன் ஆக்கபூர்வமான

Read More