உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார கண்காணிப்புக் குழு ஆகியவை அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பாதுகாப்பானது என கூறியுள்ளது .இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு
Category: செய்திகள்
விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவல்- உலக சுகாதார அமைப்பு அறிக்கை
உலக சுகாதார அமைப்பும் சீனாவும் இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், வௌவாலிடமிருந்து வேறு ஏதேனும் விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விலங்குகளிடமிருந்து கொரோனா
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் – தி.மு.க. தலைவர் மு.ஸ்டாலின் ,டிடிவி. தினகரன் ட்விட்டரில் பதிவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான நல்லகண்ணுவுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்துக்கு விடிவுகாலம்- தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் மீது புதிய கல்விக் கொள்கையைப் புகுத்தி இந்தி திணிப்பை பா.ஜனதா அரசு செய்கிறது. தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கிற வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து 15 பேர் படுகாயம்
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் சேமித்து வைக்கும் டேங்கில் பற்றிய தீ, மளமளனெ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே பணிகள்
போலீஸ்காரரை நோக்கி இருமிய சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 14 வாரம் சிறை
சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர், தனது தோழியை தாக்கியதற்காக போலீசார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே அங்குள்ள
மியான்மரில் இதுவரை 510 பேர் சுட்டுக்கொலை,மியான்மருடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தி கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு
மியான்மரில் கடந்த மாதம் 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.ராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
தான்சானியா அதிபரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பொதுமக்கள் 45 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி காலமானார்.கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக எந்தவொரு பொது நிகழ்ச்சியில் எதுவும் கலந்து கொள்ளாமல் ஜான் மகுபலி இருந்தார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக
தலைவர் ஒருவர் சமூகங்களிற்கு இடையில் பாகுபாட்டை வெளிப்படுத்தினால் ஏனைய சமூகங்கள் என்ன செய்ய முடியும் – விஜயதாச ராஜபக்ச கேள்வி
இலங்கையில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் தாங்கள் சிங்களபௌத்த அரசாங்கம் என இந்த அரசாங்கம் முத்திரை குத்திக்கொண்டதால் அது ஏனைய சமூகங்களின் சீற்றத்தை எதிர்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில்
இந்திய மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்
ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.இந்த ஆண்டுக்கான
