வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தார்.தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்திலும் அவரது கணவர் சபரீசன் அலுவலகத்திலும் இன்று காலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக செய்தி வந்தது. தொலைக்காட்சியைப் பார்த்தும்
Category: செய்திகள்
பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைப்பு -ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியில், நேற்று நள்ளிரவு ஒரு நாசகார கும்பல் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு நெருப்பு வைத்திருக்கிறது.அண்ணாவின் சிலை மீது மூடப்பட்டிருந்த துணி
ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளிகள் என ஹாங்காங் நீதிமன்றம் தீர்ப்பு
சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தும் வகையிலான சட்டத்திருத்தத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு
தைவானில் சுரங்கப்பாதைக்குள் ரெயில் தடம்புரண்டது – 51 பயணிகள் உயிரிழப்பு
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது.திடீரென தடம்புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை தோல்வி பயத்தின் விளைவுதான் வருமான வரி சோதனை-திருமாவளவன் கண்டனம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வகையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான
மு.க.ஸ்டாலின் மகள், மருமகன் வீட்டில் வருமானவரி சோதனையை கண்டு திமுக அஞ்சாது- கனிமொழி எம்.பி.
தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து அவர்
நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.பிரசாரத்தில் அவர் கூறும்போது மிசாவையே பார்த்த நான் ஐ.டி.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.அதேநேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி
தொழில் நிமித்தமாக லெபனான் நாட்டில் இருந்த 177 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
லெபனான் நாட்டிற்கு தொழிலுக்காகச் சென்று பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிய 177 இலங்கையர்கள், இலங்கை விமான சேவையின் விசேட விமானமொன்றில் இன்று அதிகாலை 3:45 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் இலங்கைக்கு வரமுடியாமல் தவித்த
துருக்கியில் ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா ஊரடங்கை அறிவித்தார் அதிபர் எர்டோகன்
துருக்கியில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ்
