மியான்மரில் உள்நாட்டுப் போா் மூளும் அபாயம்-ஐ.நா. சிறப்புத் தூதா் எச்சரிக்கை

மியான்மரில் இதுவரை இல்லாத தீவிரத்துடன் உள்நாட்டுப் போா் மூளும் அபாயம் நிலவி வருவதாக அந்த நாட்டு விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கிறிஸ்டைன் ஷ்ரானா் பா்கனா் எச்சரித்துள்ளாா்.இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அவா்

Read More

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை-மனோ கணேசன் புகழாரம்

உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும்

Read More

துருக்கியில் ஒரே நாளில் 42308 பேருக்கு தொற்று மேலும் 179 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி 8-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், துருக்கியில் ஒரே நாளில் 42,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்தைக்

Read More

இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான்

இங்கிலாந்து நாட்டில் இதுவரை 43 லட்சத்து 53 ஆயிரத்து 547 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ்

Read More

வெள்ளை மாளிகை கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும்-அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள்

Read More

அமெரிக்கா பாராளுமன்றம் அமைந்த கேபிடால் கட்டிடத்திற்கு வெளியே மர்ம நபர் தாக்குதல் காவல் அதிகாரி ஒருவர் பலி

அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள்

Read More

திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று

தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி இடைவிடாது ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்தார்.இந்த நிலையில் அவரது உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதுடன் இருமல் அதிகம் காணப்பட்டது. இதனால்

Read More

இலங்கை மன்னாரின் முன்னாள் ஆயர் இராஜப்பு சின்னப்பு ஜோசெப் ஆண்டகையின் இழப்பு தமிழ் பேசும் அனைவருக்கும் பேரிழப்பு-பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்

மன்னாரின் முன்னாள் ஆயர் இராஜப்பு சின்னப்பு ஜோசெப் ஆண்டகையின் இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற

Read More

மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை சுகயீனம் காரணமாக காலமானார்

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80 ஆவது வயதில் நேற்று (01) அதிகாலை சுகயீனம் காரணமாக காலமானார்.குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி

Read More

எனது வீட்டில் சோதனை நடத்துங்கள் உதயநிதி ஸ்டாலின் சவால்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இன்று  தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- இன்று எனது தங்கை செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளனர்.

Read More