தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது
Category: செய்திகள்
மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவையை தொடங்கிய சர்வதேச விமான நிறுவனங்கள்
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து 11 சர்வதேச விமான நிறுவனங்கள் மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.கட்டார் விமான சேவை, எமிரேட்ஸ் – துருக்கி விமான சேவை, குவைட்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார். அவர் தனது 99 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு
யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது
பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 593 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 309 பேருக்கு
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 4,195 பேர் கொரோனாவுக்கு பலி
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இருக்கும் நாடு பிரேசில். அங்கு கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனாரோ வைரஸ்
வடகொரியாவில் கொரோனா வைரஸ் இல்லை என உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தகவல்
உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது. ஆனால்
துரைமுருகனுக்கு கொரோனா தொற்று
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த துரைமுருகனுக்கு கடந்த 2 நாட்களாக சளி, இருமல் காணப்பட்டது. உடல் சோர்வாக இருந்ததால், பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு
சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை
சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஹாங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேபோல் தென் சீன கடல் பகுதியில் முழு ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் தென்
