சீனாவைச் சேர்ந்த உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் நிறுவனர் ஜாக் மா. ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கியதுதான் அலிபாபா
Category: செய்திகள்
பிரேசிலில் கொரோனா தாண்டவம் – 3.5 லட்சத்தைக் கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது.அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே
ஏப்ரல் 17ல் நடைபெறும் இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் (99), நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இளவரசர் பிலிப் மரணத்துக்கு உலகெங்கிலும் உள்ள
ஆப்கானிஸ்தானில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆப்கானிஸ்தான் அரசும், தலீபான் பயங்கரவாத அமைப்பும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதும், இதில்
மியான்மரில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி ஆட்சியை
இலங்கை யாழ்ப்பாணத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.”யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில்
இணையதளத்தை கலக்கும் நித்யானந்தாவின் புதிய பரிமாணம்
பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தாவை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக அகமதாபாத் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். அதன்பிறகு நித்யானந்தா யூடியூப் சேனலில் தோன்றி வீடியோவில் பேசினார். ஒரு
இவ்வருடத்திற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி-கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் கடற்றொழில் அமைச்சில் இடம் பெற்ற
கைது செய்யப்பட்ட யாழ் மேயர் மணிவண்ணன் விடுதலை தேசிய நல்லிணக்க நகர்வு-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட நகரின் சுத்தம், சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட காவல் படை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.இவ்விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு
கைது செய்யப்பட்ட யாழ் மேயர் மணிவண்ணன் பிணையில் விடுதலை
இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை பிணையில் விடுவிக்கப்பட்டார்.யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றிரவு அவர்
