இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99. அவரின் இறுதி சடங்குகள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகின்றன. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக மிகவும்
Category: செய்திகள்
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் 3 பேர் பலி பலர் படுகாயம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஃபரா நகரில் இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 3 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 பொதுமக்கள், 6 போலீசார் என 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
நான் மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன். இதுபோன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை – மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக
பாரிசில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் ஹெண்ட்ரி-டுனால்ட் என்ற மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஹெண்ட்ரி-டுனால்ட் மருத்துவமனையின் முன் வாசலில் இன்று மதியம் 1.40 மணியளவில் துப்பாக்கியுடன்
கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – டக்ளஸ் தேவானந்தா
அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருகின்றதே தவிர தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்தலாம்
இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. என்றாலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
ஈரானில் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து
அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக
பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார்
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும். கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே அதில் பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
திபெத்தில் பிரமாண்டமான அணை கட்ட சீனா முடிவு
திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்படுகிறது.கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 900
இலங்கையில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று
