தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

Read More

இந்தியாவில் கொரோனா தாண்டவம் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று, 1027 பேர் உயிரிழப்பு…

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. தினசரி பாதிப்பு 1.8 லட்சமாக உயர்ந்துள்ளது. அத்துடன், கொரோனாவால் ஏற்படும் மரணங்களும்

Read More

மீனவர்களின் விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதல் 3 மீனவர்கள் பலி- 9 பேர் மாயம்

குமரி மாவட்டம் குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 38), இவரது மாமனார் தாசன் (60).இவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு வேம்பூர் பகுதியில் ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களுடன்

Read More

சிரியா உள்நாட்டு போர் தொடக்கத்தை எதிரொலிக்கிறது மியான்மரின் இன்றைய நிலைமை- ஐ.நா. தூதர்

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்

Read More

தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தகவல்கள்-ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க பரிந்துரை

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்துமே இரண்டு தவணைகளாக வழங்கப்படக்

Read More

அமெரிக்க துருப்புகள் வரும் செப்டம்பர் 11-ந்தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது

தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மற்றும் பென்டகன் மீது விமானத்தை மோதச் செய்து பயங்கரவாத நாசவேலையில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா தலிபான் தலைவன் பின்லேடனை சூறையாட ஆப்கானிஸ்தான் மீது குண்டுகளை

Read More

பிரான்சில் கொரோனா தாண்டவம் பலி எண்ணிக்கை 99 ஆயிரத்தை கடந்தது

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.இந்நிலையில், பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர்

Read More

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் வெடி விபத்து இஸ்ரேலின் பயங்கரவாத சதி என ஈரான் குற்றச்சாட்டு

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது.‌ அதே சமயம் இந்த விபத்தில் கதிரியக்கக் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்றும்,

Read More

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம் – உலக சுகாதார அமைப்பு

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பின்னர் சில மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைய தொடங்கியது. மேலும் தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் கொரோனா

Read More

மீண்டும் கருப்பின வாலிபர் அமெரிக்காவில் போலீசாரால் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில்

Read More