ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த
Category: செய்திகள்
விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இங்கிலாந்து ராணி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வாரம் வியாழக்கிழமை உயிரிழந்தார். 99 வயதான அவரின் உடல் நாளை மறுநாள் (சனிக்கிழமை- ஏப்ரல் 17-ந்தேதி) நல்லடக்கம் செய்யப்படுகிறது.இங்கிலாந்து ராணியின் குடும்ப வழக்கப்படி
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 42 பேர் பலி
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற
ஆஸ்திரேலியாவில் 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48). இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்
ஆப்பிரிக்க நாடான நைஜரில் பள்ளியில் தீப்பிடித்து 20 மாணவர்கள் உடல் கருகி பலி
ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சில வகுப்பறைகள் பள்ளி கட்டிடத்துக்குள்ளும், சில வகுப்பறைகள் பள்ளிக்கு வெளியே வைக்கோலால் செய்யப்பட்ட குடிசைகளிலும் நடந்து வந்தன.இந்த நிலையில் நேற்று முன்தினம்
ஐ.எஸ், அல்கொய்தா உள்பட 11 இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் 270 பேர் பலியானார்கள். இதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு, நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டி வரும் இஸ்லாமிய
கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா
அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில்
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிற்கு இலங்கை தடைவிதித்துள்ளதால் – தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இலங்கை இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிற்கு தடைவிதித்துள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அடிப்படை வாதிகள் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயலக்கூடும் என்ற தகவல்களை தொடர்ந்து தமிழ்நாட்டின் விமானநிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக
எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரியில்லை- இலங்கை இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில்
மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளிற்கும் மனித துயரங்களிற்கும் காரணமாகவிளங்கியவர் ஹிட்லர் அவர் அரசியல்வாதிகளிற்காக முன்னுதாரணம் இல்லை என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஹிட்லராக மாறும் சாத்தியக்கூறுகள் குறித்து இராஜாங்க
பிரான்ஸ் – பிரேசில் விமான போக்குவரத்து ரத்து – பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக பிரேசில் நாட்டுடனான போக்குவரத்தை உடனடியாக
