இஸ்ரேல் நாட்டில் பெரும் பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா நோய் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் முககவசம் அணிவது கட்டாயமல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க இஸ்ரேல் அரசு
Category: செய்திகள்
மீண்டும் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் 3 பேர் பரிதாப பலி
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து
முன்ஜாமீன் கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மனு
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி
ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிது சிறிதாக நிறைவேறி வருகிறது – ஜீவன் தொண்டமான்
இலங்கையில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுத்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை நிறைவேற்றியுள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஆறுமுகன் தொண்டமான் சமூக அபிவிருத்தி நிலையம் என்ற
மியன்மார் ராணுவ அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த கடற்றொழிலாளர்களை விடுதலை செய்தமைக்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலை செய்யப்பட்டவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
இலங்கையில் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 96,699
இளவரசர் பிலிப் தனக்கென வடிவமைத்த காரில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது
இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (வயது 99), கடந்த 9ஆம் தேதி வின்சர் கோட்டையில் காலமானார். இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று வின்சர்
விடைபெற்றார் இங்கிலாந்து இளவரசர் பிலிப்
இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (வயது 99) கடந்த 9ஆம் தேதி வின்சர் கோட்டையில் காலமானார். இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று வின்சர்
பெட்எக்ஸ் நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 8 பேரில் 4 பேர் சீக்கியர்கள்- ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இரங்கல்
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது.நள்ளிரவில் நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு
அமெரிக்காவுக்கு பதிலடி அமெரிக்க தூதர்கள் 10 பேரை வெளியேற்றுகிறது ரஷியா
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தலையிட்டது மற்றும் அமெரிக்க அரசுத் துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ரஷியாவைச் சேர்ந்த 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார
