தடுப்பூசி போட்ட 3 பேர் ரத்தம் உறைந்ததால் இலங்கையில் பலி

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியா பரிசாக அளித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இவர்களில்,

Read More

சிங்கப்பூர் வரும் இந்திய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கூடுதலாக 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது.சிங்கப்பூர் சுகாதாரத் துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 22-ம் தேதி முதல் இந்தியாவில்

Read More

மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் திடீர் கசிவு ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமான அளவு அக்சிஜன் இல்லை. இதனால் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில்

Read More

இலங்கையில் 3 பெண்கள் உட்பட 5 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.இதற்கமைய, மட்டக்குளி பிரதேசத்தை

Read More

துருக்கியில் ஒரே நாளில் 61,028 பேருக்கு கொரோனா தொற்று

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 61,028 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43,84,624 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு

Read More

சாட் நாட்டு அதிபர் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையில் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் நாட்டில் 30 ஆண்டுக் காலமாக அதிபர் பதவி வகித்து வந்தவர், இத்ரிஸ் டெபி இட்னோ (68).இவர் ராணுவ அதிகாரியாக இருந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர். இவர் அங்கு கிளர்ச்சியாளர்களுடன்

Read More

அமெரிக்க கறுப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பை கொண்டாடும் மக்கள்

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று

Read More

அமெரிக்க கறுப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – போலீஸ் அதிகாரி குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று

Read More

வரலாற்று சாதனை படைத்தது நாசா முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ்

Read More

சினோபார்ம் தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்டவர்களில் இறப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை -ஆய்வில் தகவல்

அபுதாபியில் பொது சுகாதார மையத்தின் சார்பில் சினோபார்ம் தடுப்பூசி மருந்தின் விளைவுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ஆய்வின் முடிவுகளில் சினோபார்ம் மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் தொற்று காரணமாக லேசான

Read More