ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு கடந்த ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். நாட்டை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் புதிய அரசாங்கத்தையும் அமைத்தனர்.இதையடுத்து அவர்கள்
Category: செய்திகள்
ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்காத ஆப்பிரிக்க நாடு
உலகின் மற்ற பகுதிகளை விட ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிகவும் மந்தமாகவே நடக்கிறது. ஆப்பிரிக்காவில் 2021ம் ஆண்டு இறுதிக்குள் 40 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் என உலக
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் மீண்டும் வேகமெடுத்து வருவதால் உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் வடகொரியா இதைப்பற்றி துளியும் கவலை படாமல் தனது
போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து கஜகஸ்தான் அரசு ராஜினாமா
எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.இந்த நிலையில் கஜகஸ்தான் அரசு இந்த எரிபொருள் மீதான விலையை அண்மையில் உயர்த்தியது. இது மக்கள் மத்தியில்
கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு- தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை
அணு ஆயுதம் தொடர்பில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் கூட்டு அறிக்கை
அணு ஆயுதங்களை வல்லரசு நாடுகள் தயாரித்து வருகின்றன. இதன் மூலம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது என்ற அச்சம் நிலவி வருகிறது.போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற
பதவியை ராஜினாமா செய்தார் சூடான் பிரதமர்
சூடானில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களை பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டு,
3 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை கால்வாயில் ஊற்றி அழித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மது குடிக்கவும், மது விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.மேலும் போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவும்
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றவர்கள் இனி ஓட்டுநர் உரிமம் பெறுவது எளிது
ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. கோல்டன் விசா பெற்றவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள் அந்நாட்டின் குடிமக்களைப்போல் வாழலாம்.இந்நிலையில்,
அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – ஈரான்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி