உலகம் முழுவதும் சுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மரபனு மாற்றம் அடைந்து உருமாறியது கண்டறியப்பட்டது. முதலில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது.அதே போல் தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ்
Category: செய்திகள்
இந்தியாவுக்கு கூடுதல் உதவி -அமெரிக்கா உறுதி
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமைப்புகளை கடுமையாக பாதித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏராளமான நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது. வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் இறந்துள்ளனர்.ஆக்சிஜன் தேவையை
போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பெண் அதிகாரி கழுத்தை அறுத்து படுகொலை மீண்டும் பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி சார்லி ஹெப்டோ அலுவலகத்தில், 2 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கடந்த
சக்தி வாய்ந்த உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருமாறி வருவது அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை தொற்றுகள் கண்டறியப்பட்டன.இந்த வரிசையில் இலங்கையில் தற்போது புதிய திரிபு கண்டறியப்பட்டு
ஜெர்மனி வரும் இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ஜெர்மனி அரசு
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டில் தொடர்ந்து 3வது நாளாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. ஒரே நாளில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786
ஈரானுக்கு வரும் இந்திய விமானங்களுக்கு ஈரான் தடை விதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள்
வீட்டின் கூரையின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் குழந்தை உள்பட 4 பேர் பலி
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412’ ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.அதில் 2 விமானிகளும் தொழில்நுட்ப
குவைத்திற்கு வரும் இந்திய விமானங்களுக்கு தடை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வருகிற விமானங்களுக்கு இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஏற்கனவே தடை விதித்துள்ளன.இந்த நிலையில் இந்தியாவில் இருந்து
மிரட்டும் கொரோனா… கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, *தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி. *ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம். *ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50%
இலங்கையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது
இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்இன்றைய தினம் புதிதாக மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை ஒரு
