இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் கணவரின் உயிரைக் காக்க போராடிய மனைவியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆக்ராவில்
Category: செய்திகள்
இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கத் தடை: சட்ட முன் வடிவுக்கு இலங்கை மந்திரி சபை ஒப்புதல்
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஓட்டல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 270 பேர் உயிரிழந்தனர். அதில் இருந்து இலங்கை அரசு பயங்கரவாத செயல்களுக்கு எதிராக
டெல்லியில் நோயாளி உயிரிழப்பு டாக்டர், செவிலியர்களை தாக்கிய உறவினர்கள்
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இன்று சிகிச்சை அளிக்க முடியாமல் போனதால் 62 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரம்
இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை
இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
சியோல் நகரில் திருடி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த இருவர்
தென்கொரியாவில் பாகிஸ்தானுக்கான தூதரகம் சியோல் நகரில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இருவர் சியோல் நகரில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது 1.7 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சாக்லேட்டுகளை
முக கவசம் அணியாத பிரதமருக்கு அபராதம்
தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.கொரோனா வைரசின் புதிய அலையை கட்டுப்படுத்த
மே 15 வரை இந்திய விமானங்களுக்கு தடை- ஆஸ்திரேலியா
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இதயம் நொறுங்குகிறது- உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் கூறியதாவது இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு இதயத்தை நொறுக்குகிறது. மீகுந்த
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியுடன் ஆலோசனை- இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் – ஜோ பைடன்
இந்தியாவில் கடந்த சில நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது. உலக நாடுகளில் இல்லாத வகையில் நாள்தோறும் 3 லட்சத்திற்கு கூடுதலான பாதிப்புகள் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, கொரோனா பாதிப்பை
இடைத்தேர்தலில் ஜப்பான் பிரதமர் ஹோஷிஹைட் சுகாவின் கட்சி தோல்வி
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் வெளியாகின.இதில் 3 இடங்களிலும் பிரதமர் ஹோஷிஹைட்
