இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பு – அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் கைச்சாத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.புதிய வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் நிலை கொவிட்

Read More

நாளை ஓட்டு எண்ணிக்கை தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Read More

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வர தடை – அமெரிக்க வெளியுறவுத்துறை

இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக அனைத்து வகையான மருத்துவ சேவைகளை அணுகுவது கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே

Read More

கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் எதிரொலி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை-ஆஸ்திரேலியா அரசு அதிரடி உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது.வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகள்

Read More

அறம், தெறி, மாரி படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்

அறம், தெறி, மாரி படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகர் செல்லத்துரை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. மதுரையைச் சேர்ந்த செல்லதுரை 1963-ல் எம்.ஜி.ஆர். நடித்த பணக்காரக் குடும்பம் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

Read More

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

இலங்கையில் ,கொரோனா வைரஸ் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்சமயம் நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் அபாய நிலையை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.நேற்றைய தினம்

Read More

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 18 பேர் பலி

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும்

Read More

ஜெர்மனியில் மருத்துவமனை ஒன்றில் நடந்த கொலைவெறி தாக்குதலில் 4 பேர் பலி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் கைது

ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஒரு நபர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.இந்த தாக்குதல் பற்றி

Read More

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது துருக்கி

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 891 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு

Read More

பிரான்சுக்கு பரவியது இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா

இந்தியாவில் உருவாகிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை ‘பி.1.617’ அல்லது இரட்டை பிறழ்வு திரிபு வைரஸ் என அழைக்கப்படுகிறது இந்த வைரஸ், மராட்டிய மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ்

Read More