தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது.மதிய நிலவரப்படி மொத்த உள்ள 234 தொகுதிகளுக்கான முன்னிலை
Category: செய்திகள்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் குஷ்பு, ஸ்ரீபிரியா தோல்வி! சினிமா கை கொடுக்கவில்லை
தமிழக சட்டசபை தேர்தலில் சினிமா நடிகைகளும் களம் இறங்கினார்கள். நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார்.மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக நடிகை ஸ்ரீபிரியா களம்
இலங்கையில் விமான சேவையில் ஈடுபடும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கான விமான சேவையில் ஈடுபடும் அனைத்து விமான நிறுவனங்களும் தமது பயணிகளின் எண்ணிக்கையை 75 ஆக மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.கொவிட் -19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும்
ரமலான் நோன்பு துறந்த சிறிது நேரத்தில் ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல் – 30 பேர் பரிதாப பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. புனித ரமலான் மாதத்தினை ஒட்டி நேற்று மாலை முஸ்லிம் மக்கள் நோன்பு துறந்தனர்.இதன்பின்னர் 6.50 மணியளவில்
உதயநிதி ஸ்டாலின் 3281 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.தற்போதைய
மு.க.ஸ்டாலின் 7652 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள்
மெஜாரிட்டிக்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும்,
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதற்காக போட்டிகளில் தொடராமல் விலகியுள்ளார்.இந்த நிலையில், அஸ்வின் மனைவி பிரீத்தி தனது குடும்பத்தில் 4 குழந்தைகள்
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இலங்கையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 109,450 பேருக்கு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு
