தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல்
Category: செய்திகள்
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்-தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக முதல்வராக வரும் 7ம் திகதி பொறுப்பேற்க உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு
மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தி.மு.க. தனி மெஜாரிட்டி
அகதிகள் படகு பாறை மீது மோதி கடலில் மூழ்கியது – 4 பேர் பலி
தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.இவர்களில் ஒரு பிரிவினர் ஆள்கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து தரை வழியாகவும், கடல் வழியாகவும் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்குள்
27 ஆண்டுகளுக்கு பின் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ளும் பில் கேட்ஸ் தம்பதியினர்
பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்.கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன்
கமலுக்கு ட்விட்டரில் ஆறுதல் சொன்ன நடிகர் பார்த்திபன்
தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 2,000 வாக்குகளுக்குள்ளான வித்தியாசத்தில் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்துள்ளார்.மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் நேற்று காலை முதல் கோவை
இலங்கை இனப் பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் -இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க.
மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்-நடிகர் கார்த்தி
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு நிதி உதவி
இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.இந்நிலையில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா
சூதாட்ட விடுதியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் பிரவுன் நகரில் சூதாட்ட விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் சூதாட்டங்களை விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது கையில் துப்பாக்கியுடன் சூதாட்ட விடுதிக்குள் நுழைந்த மர்ம
