ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.மேலும் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டன. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும்
Category: செய்திகள்
புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் ஆட்சி எந்த திசையில் செல்லும் என்பதை சொல்லாமல் நிரூபித்த ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் தலைமை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ்
மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முத்தான 5 அதிரடி உத்தரவுகள்
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க. 125
ராசியை விட விடா முயற்சிக்கே வெற்றி கிடைக்கும் என்பதை நிரூபித்த மு.க. ஸ்டாலின்
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க. 125 இடங்களை
பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க. 125 இடங்களை
பதவி ஏற்றதும் மு.க.ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார்.இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக
நாளை மாலை முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
தமிழக முதல்வராக நாளை மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ள நிலையில், புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுடன் நாளை மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து
மழலையர் பள்ளிக்குள் புகுந்து கத்தியால் தாக்கிய 18 வயது சிறுவன் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்
பிரேசிலில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மர்மநபர்கள் 2 பேர் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 மாணவர்கள், ஒரு ஆசிரியை மற்றும் பள்ளி
கனடாவில் தடுப்பூசி போட்ட 50 வயது பெண் ஒருவர் பலி
கனடாவில் 40 வயதை கடந்தவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த மாதம், இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட கியுபெக் மாகாணத்தை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர்,
