சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி உலகம்
Category: செய்திகள்
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 10ந் தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்- உணவுத்துறை அமைச்சர்
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது தமிழகத்தில் வரும் 10ந்தேதி முதல் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும்.
தமிழகத்தில் வரும் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், வரும் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, இன்று பிற்பகல்
மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு திருமண மண்டபத்தை வழங்குகிறேன் – வைரமுத்து
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.இந்த
முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்திய விஷால்
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதன் பின்னர்
மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கடிதம் எழுதிய கே.பாக்யராஜ்
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில் நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜும் வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.கே.பாக்யராஜ் மற்றும் அவர் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும்
தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து
ஈழத் தமிழ் மக்களின் நன்றிக் கடனுக்கு உரித்தான தமிழக மக்கள் நீடித்த மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் முதலமைச்சராக இன்று
முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் நடிகர் சூர்யா வாழ்த்து
தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, நடிகரும் அகரம் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர்
ஜனநாயக ஆர்வலர் ஜோசுவாவுக்கு 10 மாதம் சிறை -ஹாங்காங் நீதிமன்றம்
சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் 1990-ல் இருந்து ஆண்டுதோறும் தியானன்மென் சதுக்க போராட்ட நினைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனாவின் பெயரால் இந்தப் போராட்டம் சீன நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டது. ஆனால் தடையை
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 25 பேர் பலி
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடப்பது இயல்பு இந்நிலையில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின் மாநிலத்தில் உள்ள ஜாகரேசின்ஹோ நகரத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்
