லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் வெற்றி பெற்றார். இதன் மூலம் லண்டன் மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் என்கிற
Category: செய்திகள்
7 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற நைஜீரியா பயங்கரவாதிகள்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்
தலைமறைவாகிய முன்னாள் எம்.பி.க்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது மியான்மர் ராணுவம்
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை
அமெரிக்காவில் காதலி உட்பட 6 பேரை சுட்டுக்கொன்று காதலன் தற்கொலை
அமெரிக்காவில் தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். எனினும் துப்பாக்கி சூடு சம்பங்கள்
தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார்.அவர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில்
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு-அதிமுக-வின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க.
சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய 7 வயது சிறுவனுக்கு முதல்-அமைச்சர் சைக்கிள் பரிசு
மதுரை சேர்ந்தவர் இளங்கோவன். மாநகராட்சி மின் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஹரிஸ்வர்மன் (வயது 7). இவர் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது
பிரபல குணச்சித்திர நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா பாதிப்பால் மரணம்
கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு என சிலர் இறந்தும் போய் உள்ளனர்.அந்த வகையில், தற்போது நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி, இளைஞரணி, அவதார புருஷன்
27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற 7 பேரையும் விடுதலை செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்- வைகோ கோரிக்கை
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண
புதிய வகை கொரோனா இலங்கையிலும் பரவியது
சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் பின்னர் பல்வேறு வகைகளில் மாறுபாடு அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது கண்டறியப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து மாறுபாடு (பி.1.1.7), டென்மார்க்-ஐரோப்பிய-மத்திய கிழக்கு மாறுபாடு (பி.1.428), இலங்கை மாறுபாடு
