இலங்கையில் ஒரு நாளில் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு நபருக்கு மாத்திரமே அனுமதி

இலங்கையில் இன்று தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் அமுலுக்குவரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை வெளியிடுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Read More

இலங்கையில் நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு!

இலங்கையில் நாளை இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் இதனை

Read More

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் – கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் பலி

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா

Read More

லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா

Read More

இஸ்ரேல் பாதுகாப்பு படை மீண்டும் வான்வெளி தாக்குதல் காசா டவர் தரைமட்டமாக்கப்பட்டது

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.இந்த காசாமுனை

Read More

பீகாரில் ஆற்றில் மிதந்து வந்த 71 சடலங்கள்

பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் பாயும் கங்கை நதியில் மிதந்து வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சடலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த

Read More

வங்கி கடன் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் தேவை பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதன்படி, வருகிற 24ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில்

Read More

ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் 4 நோயாளிகள் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஆக்சிஜன் வழங்குதல், படுக்கைகள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகம், ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை

Read More

ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை

Read More

ரிக்டர் அளவில் 5.3 ஆக பிஜி தீவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது – அமெரிக்க புவியியல் மையம்

பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம்

Read More