கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பி.1.617 உருமாற்ற கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த வகை வைரஸ் மீண்டும் பரவி வருவதும் உயிரிழப்புகளை

Read More

போர் மூளும் அபாயம் ஹமாஸ் பகுதியில் அச்சத்தில் மக்கள்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்துவரும் நிலையில் . கடந்த திங்கட்கிழமையன்று 2 சம்பவங்கள் நடந்தன. ஏக்ரே என்ற இடத்தில் ஒரு யூதர், அரேபியர்களால் தாக்கப்பட்டார். பாட்யாம் என்ற இடத்தில் பாலஸ்தீனியர்

Read More

இணைய பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவு பிறப்பித்தார் ஜோ பைடன்

கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணையவழி தாக்குதலால் மிகப்பெரிய குழாய்வழி எரிபொருள் வினியோகத்தை நிறுத்த வேண்டிய நெருக்கடி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் எரிபொருள் வினியோகம் தடைபட்டு, விலை

Read More

கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த ராணுவம் – மாலத்தீவு அதிபர் உத்தரவு

மாலத்தீவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 4-வது அலை பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,572 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து

Read More

மீண்டும் நேபாள பிரதமரானார் கே.பி.சா்மா ஒலி

நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் அதிகரித்தது. பார்லி.,யை கலைக்கும்படி, பிரதமர் ஒலி பரிந்துரைத்தார். இதை, அதிபர் பித்யா

Read More

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் இனி மாஸ்க் அணிய தேவையில்லை- அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணி அமெரிக்காவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம்

Read More

தமிழக முதல்வரிடம் நிதியுதவி வழங்கினார் கவிஞர் வைரமுத்து

கொரோனா இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை

Read More

தமிழகத்தில் நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாநிலம் தழுவிய சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் சில இடங்களில் மக்கள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை.இதற்கிடையில் நாளைமறுதினத்தில்

Read More

தமிழர்களை அழிக்க நீண்ட கால திட்டத்தில் இலங்கை அரசாங்கம்

உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கொரோனா தொற்றை காரணம் காட்டி தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்

Read More

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இலங்கையில் நேற்று புதிதாக

Read More