கொரோனா நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்து போதுமான அளவு கிடைப்பது இல்லை.இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் அலைமோதும் நிலை
Category: செய்திகள்
“ரஜினிமுருகன்” படத்தில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழப்பு
தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ்
நிவாரண நிதி வழங்கிய டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ
நிதியுதவி வழங்கிய இயக்குனர் ஷங்கர்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வௌிநாடு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் சிலாபத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்த நிலையில் குறித்த நபர்கள்
யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் பலி
வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தலில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கிய குடும்பப்பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் கோண்டாவில் மேற்கைச்
தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் அஜித்
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தராளமாக உதவ வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 31 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் நட்ராஜ்
கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே
அதிவிரைவு கொரோனா பரிசோதனையை அறிமுகம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் வரும் திங்கட்கிழமை முதல் புதிய வழித்தடங்களில் உலகளாவிய விமானங்களை இயக்க உள்ளது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், இதற்கான முன்னேற்பாடுகளை செய்கிறது. குறிப்பாக, ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
