மெக்சிகோ பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு

69-வது பிரபஞ்ச அழகிப் போட்டி புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் அண்ட் கேஸினோவில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் அழகிப் போட்டி

Read More

தமிழக நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினார்

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையானது தற்பொழுது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின்

Read More

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும்,

Read More

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 21 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை,

Read More

ஜாவா தீவில் செல்ஃபி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். படகு நடுக்கடலில் சென்றபோது அனைவரும் ஒரு இடத்தில் நின்று செல்பி எடுக்க விரும்பியுள்ளனர். அதன்படி அனைவரும் ஒரேபக்கம் செல்ல, படகு எதிர்பாராத

Read More

தலைமறைவான மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது டெல்லி கோர்ட்

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் கடந்த

Read More

முதலமைச்சர் உத்தரவு- அபராத தொகையை திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்ட போலீஸ் அதிகாரி நெகிழ்ந்த குடும்பத்தினர்

ஊரடங்கு அமலில் இருப்பதால் ரோட்டில் தேவையின்றி சுற்றுவோரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கிறார்கள்.போலீசாரிடம் பிடிபடும் பலர் மருந்து வாங்க செல்வதாக கூறுகிறார்கள். ஏதாவது ஒரு மருந்து சீட்டையும் ஆதாரமாக காட்டுகிறார்கள்.

Read More

சக்தி வாய்ந்த புயல் தாக்கி சீனாவில் 7 பேர் பலி

சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 23.9 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Read More

மசூதியில் குண்டுவெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு

தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஆப்கானிஸ்தானில் நாட்டு அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனிடையே ரம்ஜான் பண்டிகையையொட்டி அங்கு 3 நாட்களுக்கு தலீபான்கள் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.சண்டை நிறுத்தம் அமலுக்கு

Read More

காசாமுனை பகுதியில் தொடரும் பதற்றம் இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாலஸ்தீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது.இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. பாலஸ்தீனத்தின்

Read More