பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல், அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல்
Category: செய்திகள்
இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த பி.1.617- புதிய வகை கொரோனா வைரஸ் பரவலும் உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இந்நிலையில், சூடானும் இந்தியாவுக்கு
இலங்கையில் ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.அதன்படி, 1015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி
நடிகரின் மனைவி தற்கொலை! அடித்து துன்புறுத்தியதாக புகார்
பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர். சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும்
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நடிகர் நிதிஷ் வீரா குறித்து இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் தான் நிதிஷ் வீரா.இவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்நிலையில் அவரின்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ் சினிமா பிரபலங்களும் மறைந்து வருவது,
தப்பியோடிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் இவர் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர். இவர் மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் தான்கட் (வயது 23). கடந்த 4ந்
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வைரஸ் அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது.சிங்கப்பூரில் புதிதாக 38 பேருக்கு உள்ளூர் மக்கள் மூலம் தொற்று
8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன் டுவிட்டரில் தெரிவிப்பு
கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.37 கோடியைக் கடந்துள்ளது.அங்கு
வெளிநாட்டினர் தைவான் வர ஒரு மாதம் தடை விதிப்பு
தீவு நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தைவானில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.அங்கு கடந்த
