இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று மட்டும் 36 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் 1,051 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

Read More

போர் நிறுத்தத்துக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை – இஸ்ரேல் ராணுவம்

ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.இந்த சூழலில் ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல்

Read More

தமிழகத்தில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட,

Read More

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை-மியாட் மருத்துவமனை நிர்வாகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.அதன்படி தேமுதிக தலைவர்

Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான நேற்று இலங்கை அரசு இணைய தளங்களில் மர்ம மனிதர்கள் ஊடுருவல்

இலங்கை அரசு இணைய தளங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் ஊடுருவுவது வழக்கமாக உள்ளது. அதை இலங்கை அரசு தடுத்து வருகிறது.இந்தநிலையில் நேற்று இலங்கை அரசின் பல இணைய தளங்களில் மர்ம மனிதர்கள் ஊடுருவினார்கள். குறிப்பாக

Read More

சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அரசு அனுமதி

கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக சவுதி அரேபியா இருந்தது.‌இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாடு கடுமையான

Read More

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை 802 பேர் மியான்மர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்

மியான்மர் நாட்டில் ஆங்சான்சூயி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.இதற்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக

Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக பேரறிவாளன் புழல் ஜெயலில் உள்ளார். அவரை மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை

Read More

இஸ்ரேலுக்கும், காசாவுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில் காசாவுக்கான முக்கிய பாதையை அடைத்த இஸ்ரேல்

இஸ்ரேலுக்கும், காசாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்ட போதும் இதுவரை போரை நிறுத்தவில்லை.நேற்று முன்தினம் இஸ்ரேல் அடுத்தடுத்து விமானங்கள் மூலம்

Read More

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிடையே தொழில் போட்டி காரணமாக மோதல் 9 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் நடப்பது வழக்கம் . அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொழில் போட்டி காரணமாக இந்த போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதிக்கொள்வதால்

Read More