இயல்பு நிலை திரும்புகிறது பிரான்ஸ் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது

பிரான்சில் 30 சதவீத மக்களுக்கு கொரோன தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு கட்டுபாடுகள்,

Read More

இஸ்ரேல்- பாலஸ்தீன ஆதரவாளர்கள் கடும் மோதல்

இஸ்ரேலுக்கும் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் நடந்த உக்கிரமான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். காசா முனையில் இந்த போர் நிறுத்தத்தை கொண்டாடிவருகின்றனர்.இந்நிலையில்,

Read More

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொரோனா பாதிப்புக்கு 38 பேர் பலி

இலங்கையில் கடந்த ஒரு வார காலமாக தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு 2000-க்கும் அதிமாக உள்ளது. மே 21 முதல், அடுத்த பத்து நாட்களுக்கு வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை அரசு

Read More

வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்தது இலங்கை அரசு

இலங்கையில், கொரோனா பாதிப்புகள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த 10 நாட்களுக்கு சர்வதேச எல்லைகளை மூடி, வெளிநாட்டு பயணிகளை தடை செய்து நேற்று உத்தரவு வெளியாகி உள்ளது. இதன்படி சர்வதேச விமான

Read More

போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது – ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு

பாலஸ்தீனத்திற்கும்,இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில்

Read More

இலங்கையில் ஒரே நாளில் 3,441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 661 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில்

Read More

இலங்கையில் சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் அரசு ஏன் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை?

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்திற்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. இந்த நாட்டின் பிரஜைகளான தமிழர்கள் 70 ஆண்டுகளிற்கும் மேலாக தமது அரசியல் அதிகாரங்களிற்காக போராடி வருகிறார்கள். சொந்த நாட்டு மக்களிற்கு அதிகாரங்களை

Read More

பெற்ற மகனை கவுரவக்கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய பெற்றோர்

ஈரான் தெஹ்ரான் நகரை சேர்ந்தவர் பாபக் ஹரோம்தின். 2009 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள பல்கலை கழகத்தில் சினிமா தொடர்பான பட்டப்படிப்பு முடித்து விட்டு இங்கிலாந்து நாட்டின் லண்டனில் மேற்படிப்பு முடித்தார். இதனை தொடர்ந்து

Read More

ஆஸ்திரேலியாவில் கொள்ளையனை கொன்று, 15 ஆண்டுகளாக உடலை பதுக்கிவைத்த நபர்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வசிக்கும் புரூஸ் ராபர்ட் என்பவர், கடந்த 2002 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு வந்த கொள்ளையனை சுட்டு, அவரது உடலை வீட்டிலேயே பதுக்கி வைத்தார். சடலத்தின் துர்நாற்றத்தை மறைக்க 70க்கு

Read More

கொரோனாவுக்கு எதிராக மாட்டுச்சாணமும், மாட்டுச்சிறுநீரும் வேலை செய்யாது என பதிவிட்ட பத்திரிக்கையாளர் கைது

இந்தியாவில் மணிப்பூர் மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் திக்கேந்திர சிங். கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திக்கேந்திர சிங் கடந்த 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read More