இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காவிட்டால் அது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நோயாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
Category: செய்திகள்
இலங்கையில் மே 16 முதல் 22 வரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் விபரம் வெளியீடு !
இலங்கையில் 2021 மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் மே 22 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 46 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று
சீனாவில் இயற்கை சீற்றத்தால் மாரத்தான் வீரர்களை 21 பேர் பலி
சீனாவில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் நடைபெற்றது. இதில், 172 பேர் கலந்து கொண்டனர். மலைப்பகுதியை கடக்கும் சவால்
புறக்கணிக்கப்படும் தமிழ் – சீன மொழிக்கு முக்கியத்துவம் தரும் இலங்கை
சமீப காலமாக இலங்கையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் எந்தஒரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும் இடம் பெற்று இருக்கும். ஆனால் இப்போது பல இடங்களில் அறிவிப்பு பலகைகளில் தமிழை காணவில்லை.இலங்கை அரசு
கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது ஜெர்மனி
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று.அங்கு 36 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 87 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.வைரஸ்
வெடித்துச் சிதறிய எரிமலை குடியிருப்புகளை சாம்பலாக்கிய நெருப்பு குழம்பு
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது கோமா நகரம் இந்த நகரை ஒட்டி அமைந்துள்ள மவுன்ட் நிரயகாங்கோ எனும் பெரிய எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு எரிமலை வெடித்துச்
தமிழகத்தில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு
தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர்
மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இந்த நிலையில் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு
ஜூன் 1 முதல் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து நேரடி விமானம் மூலம் வருபவர்களுக்காக தனி முனையத்தை திறக்கும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்
உலகில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. பின்னர் வைரஸ் தொற்று குறையத் தொடங்கியதும், இரு தரப்பு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நாடுகள் விமானங்களை இயக்குகின்றன. பாதிப்புகளுக்கு ஏற்ப
அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த முழு
