அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ஜோ பைடன் தீவிரப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ

Read More

கொரோனா வைரஸால் ஜெர்மனியில் பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது

கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு

Read More

மியான்மரில் முதல் முறையாக ஆங் சான் சூகி கோர்ட்டில் ஆஜர்

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது

Read More

மாலி நாட்டில் அதிபர் மற்றும் பிரதமரை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக கைது செய்துள்ளது

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டில் ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்நாட்டின் அதிபராக

Read More

பெலாரஸ் நாடு மீது புதிய தடைகள் விதித்தது ஐரோப்பிய யூனியன்

பெலாரஸ் நாட்டின் அதிபர் பதவியில் கடந்த 27 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்தது.அதைத்தொடர்ந்து, தன்னை

Read More

சுரங்க பாதையில் 2 மெட்ரோ ரெயில்கள் மோதல்- 213 பேர் காயம்

மலேசிய நாட்டில் 23 ஆண்டுகளாக மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. கோலாலம்பூரில் பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் நேற்று பெரிய விபத்து ஏற்பட்டது.இரட்டை கோபுரம் அருகே கே.எல்.சி.சி. ரெயில் நிலையம்

Read More

அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது

இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 045 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர்.அதேபோல் இலங்கையில் 2,971-

Read More

கைது செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் ரெயில்வே பணியில் இருந்து நீக்கம்

இந்திய மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில்

Read More

இந்தியாவில் இருந்து வந்தடைந்த இந்திய தூதரக அதிகாரிகளை தனிமைப்படுத்த சொன்ன பாகிஸ்தான் அரசு

இந்திய தூதரக அதிகாரிகள் 12 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சனிக்கிமையன்று (மே 22), இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் வந்து சேர்ந்தனர். புறப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும்

Read More

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி

நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான

Read More