10 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு

கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் உலகளாவிய ரீதியில் தொடர்ந்து மந்தநிலை நீடிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.எனவே வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க வேண்டும்

Read More

கப்பல் தீயை அணைக்க இந்தியா உதவி – 2 கப்பல்களை இலங்கைக்கு அனுப்பியது

குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து அழகு சாதனப்பொருட்களுக்கான மூலப்பொருட்களை (ரசாயனங்கள்) ஏற்றிக்கொண்டு ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ என்ற சரக்கு கப்பல் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ், சீனா, ரஷிய சிப்பந்திகள் 25 பேர்

Read More

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு ஆன்டிகுவாவில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை, தப்பி ஓடியதற்கான நம்பத்தக்க தகவல் இல்லை – ஆன்டிகுவா பிரதமர்

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று, அதனை திருப்பி தராமல்

Read More

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் தொடர்ந்து நிறுத்தம் -அமெரிக்கா

பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கி வந்தது.ஆனால் பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத

Read More

எரிமலை வெடித்து சிதறி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு 170 க்கும் மேற்பட்ட குழந்தைகளை காணவில்லை

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த ஒரு வாரமாகவே சீற்றத்துடன் காணப்பட்ட நைராகோங்கோ எரிமலை நேற்று முன்தினம் இரவு திடீரென வெடித்து சிதறியது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான குழந்தைகள்

Read More

பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நேற்று 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் தற்போது 3,06,652 பேர்

Read More

பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் அதிர வைக்கும் லீலைகள்

தமிழகம்,சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபலமான பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்-லைன் வகுப்பின்போது பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜகோபாலனின் அத்துமீறலை பொறுத்துக் கொள்ள முடியாத

Read More

அமெரிக்காவில் தவற விட்ட லாட்டரிச்சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு உரியவரிடம் ஒப்படைத்த இந்தியருக்கு பெருகும் பாராட்டு

அமெரிக்காவில் மசாசூசெட்சில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஷா குடும்பத்தினர் கடை வைத்துள்ளனர். இந்த கடையில் வாடிக்கையாளரான லீ ரோஸ் பீகா என்ற பெண், ஒரு லாட்டரிச்சீட்டை வாங்கினார். அவசர அவசரமாக லாட்டரிச்சீட்டின் ரகசிய எண்ணை

Read More

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 28 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆகும்.

Read More

தடுப்பை கடந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலி- பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தெலுங்கானா மாநிலம்மச்செரியல் மாவட்டத்தின் ஜன்னாரம் பகுதியை நோக்கி அதி வேகமாக பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தபல்பூர் சோதனைச் சாவடியில் தடுப்பு கேட்டை கீழே இறக்கிய வனத்துறை அதிகாரி, இருசக்கர வாகனத்தை

Read More