பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56), தன்னை விட 24 வயது குறைந்த கேரி சைமண்ட்ஸ் (32) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் சேர்ந்து வாழ்ந்து

Read More

புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி 20-க்கும் மேற்பட்டோர் காயம்

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள பில்லியர்ட்ஸ் கிளப்பிற்கு வெளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்தில் பில்லியர்ட்ஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த கிளப்பிற்கு வெளியில் ஏராளமானோர் இருந்தனர். அப்போது

Read More

இன்னும் சில மாதங்களில் மியான்மரில் மக்கள் பட்டினியில் சிக்கும் அபாயம்- சர்வதேச உணவு அமைப்பு

மியான்மர் நாட்டில் ஆங் சாங் சூகி கட்சியின் ஆட்சி இருந்த நிலையில் அந்த ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. ராணுவத்தை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.அவர்களை ராணுவம் ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று

Read More

இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலையை நாம் கணிக்க முடியாது, ஆனால் தடுப்பூசி மூலம் அதைத் தடுக்க முடியும் -உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்புகளை விட, இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையின்போது அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 97000 என்ற அளவில் இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக

Read More

பாலியல் புகார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

நடிகை சாந்தினி (36). நாடோடி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சாந்தினி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாக புகார் மனு அளித்தார்.சாந்தினி அளித்துள்ள புகார்

Read More

டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை எங்களிடம் ஒப்படையுங்கள் டொமினிகாவிடம் இந்தியா வேண்டுகோள்

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால்,

Read More

இந்தோனேசியா கப்பலில் தீவிபத்து கப்பலில் இருந்து கடலில் குதித்து உயிர்தப்பும் பயணிகள்

இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள டெர்னேட் பகுதியில் இருந்து சுலாப்ஸ் தீவில் உள்ள சனானா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று சிறிய கப்பல் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த கப்பல்

Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில் உதவுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்

Read More

நடிகர் வெங்கட் சுபா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

நடிகரும், தயாரிப்பாளருமான வெங்கட் சுபா அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.அவரது மரண செய்தி

Read More

ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை

ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இதன் உரிமையாளர் ஜிம்மி லாய். இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின்

Read More