ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து
Category: செய்திகள்
தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் சரக்கு கப்பல் தண்ணீரில் மூழ்கியது
குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து 25 டன் நைட்ரிக் ஆசிட் ரசாயன பொருட்களும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களும் ஏற்றப்பட்ட ஒரு சிங்கப்பூர் சரக்கு கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு புறப்பட்டது. எம்.வி.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77,898 பேருக்கு கொரோனா பாதிப்பு
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.இந்நிலையில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77,898 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து
ஆப்பிரிக்காவில் 5 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் தவிப்பு
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டில் உள்ள நயிரா காங்கோ எரிமலை 10 நாட்களுக்கு முன்பு வெடித்து சிதறியது.இந்த மலைக்கு அருகே கோமா நகரம் உள்ளது. அங்கு 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். எரிமலை
2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய தலைவர்களை உளவுபார்த்த அமெரிக்கா
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அமெரிக்காவின் நெருங்கிய நட்பு
கனமழைக்கு பாகிஸ்தானில் 10 பேர் பலி 3 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த புயல் காற்றும் வீசியது. இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.இடைவிடாது கொட்டி தீர்த்த
இந்தியர்களுக்கான தடையை நீக்கியது நெதர்லாந்து அரசு
கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கத்தின் தீவிரத்தால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கத் தொடங்கின.இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு நெதர்லாந்து
மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலியான பரிதாபம் உகாண்டாவில் சோகம்
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரிசபையில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருபவர் கட்டும்பா வாமலா.முன்னாள் ராணுவ தளபதியான இவர் கடந்த
கொழும்பு விமான நிலையம் மீண்டும் திறப்பு – இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கான தடை நீடிக்கிறது
கொழும்பு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், இந்தியர்களுக்கு தடை தொடர்கிறது.இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு 80 ஆயிரம் பேர் புதிதாக கொரோனாவால்
விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்களை அனுப்பும் சீனா
அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சா்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில் இடம்பெறாத சீனா, தனக்கென சொந்தமாக விண்வெளி
