நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள், தோல்வி அடையும்போது குறைப்பது இல்லை என்றும் பட அதிபர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.இந்த நிலையில் தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளின்
Category: சினிமா
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி
நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான
‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணைந்தது
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இது அவரின் 50-வது படமாகும்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான பிஆர்ஓ பி.ஏ.ராஜு திடீர் மறைவு – திரையுலகினர் அதிர்ச்சி
தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்பட பலருக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தவர் பி.ஏ.ராஜு. மேலும் விஷால் உள்பட ஒருசில தமிழ் நடிகர்களுக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தார். அதுமட்டுமின்றி சினிமா பத்திரிகையாளராகவும்
சிகிச்சைக்கு பின் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை ரைசா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பலருடைய கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சில படங்களில்
பிறந்தநாளை கொண்டாடிய மோகன்லால்… சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இன்று அவர் தனது 61வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையில் அவரை நனைய வைத்து வருகின்றனர். வழக்கமாக ஏதோ
சிரஞ்சீவிக்கு நன்றி.. பொன்னம்பலம் உருக்கம்
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம்
தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக
வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
உடல் நிலை சரியின்மை காரணமாக விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியோட் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக தே.மு.தி.க. சார்பில்
மே 18 தமிழர்களின் வாழ்வில் எதிர்வரும் தலைமுறைகளால் ஒருபோதும் மறக்க முடியாத நாள்-இசையமைப்பாளர் இமான்
முள்ளிவாய்க்கால் கொடூர நினைவுகள் நம்மை தொடர்ந்து உலுக்கிக்கொண்டு கொண்டே இருக்கும் என இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார்.விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர், 2009 மே 18 ல் முடிவுற்றதாக அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச