திமுகவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மாலை அவசர அவசரமாக திமுக பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸை அழைத்தது. இதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக
Category: செய்திகள்
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர். பாலு தலைமையிலான குழு நேற்று முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன்
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு சிறைத்தண்டனை
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் இன்று அவருக்கு
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மீண்டும் அதிகரிப்பு- ஏழை மக்களுக்கு மென்மேலும் பொருளாதாரச் சுமை!
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின்
கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்தநாளில் வியந்து வாழ்த்துகிறேன்’ என கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடினார்.இன்று காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இருவரது நினைவிடத்திலும்
இன்று 68வது பிறந்த நாள் காணும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல், ரஜினிகாந்த் வாழ்த்து
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடினார்.இன்று காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இருவரது நினைவிடத்திலும்
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா
ஆந்திராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, இன்று சித்தூர் புறப்பட்டார். திருப்பதி
தடுப்பூசி போட்டுக்கொண்டார் இந்திய பிரதமர் மோடி
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்படும் திட்டமானது முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்றிலிருந்து (01.03.2021) 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும்,
17 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான் கடற்படை
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த 26-ந் தேதி இந்திய மீனவர்கள் 17 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு
மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு
மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜலிஸ்கோவின் வடக்கு பகுதியில் உள்ள குவாடலஜாரா நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு 10 ஆண்கள் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்து இறங்கிய மர்ம
