இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்றும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.கடந்த சில

Read More

தொடரும் இரணை தீவு மக்கள் போராட்டம்

கொரோனா´ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று இடம் பெற்றது. ´கொரோனா´ தொற்றால் உயிர்

Read More

இரணைதீவு செல்லும் மக்கள் மீதான கெடுபிடிகளை நீக்க நடவடிக்கை-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.இன்று  நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்

Read More

அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்

Read More

ரத்தாகுமா ? வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் சிறைத் தண்டனை

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 முறை பிரதமர் பதவி வகித்த இவருக்கு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Read More

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி – 14 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தான் மாவட்டத்தில் ஹாவ்ஜ் இ ஷா என்ற பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கிராமவாசிகள் 14 பேர் சிக்கி கொண்டனர். பின்னர் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.இதுதவிர

Read More

அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் சதி எதிரொலி வாஷிங்டனில் நாடாளுமன்றத்தை சுற்றி உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அவரது வெற்றியை உறுதி செய்து சான்றளிப்பதற்காக அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கூடியது.அப்போது டிரம்ப்

Read More

கையெழுத்தானது தொகுதி பங்கீடூ திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி

Read More

மியான்மரில் இருந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு எல்லையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியது இந்தியா

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்

Read More

இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 5 ​பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 489 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இன்று 351

Read More